அதிபரைத் தாக்கிய ஆசிரியை! பெரும் களேபரமாகிய பாடசாலை வளாகம்!

Loading… ஆசிரியரால் தாக்கப்பட்டு மயக்கமுற்ற நிலையில் திருகோணமலை சிறி சண்முகா இந்து மகளிர் கல்லூரி அதிபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று காலையில் இடம்பெற்றுள்ளது. இதனால் மாணவர்கள் – ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து வீதியினை மறித்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், திருகோணமலையிலுள்ள பிரபல பெண்கள் பாடசாலையான சிறி சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் சில வருடங்களுக்கு முன் ஹபாயா விவகாரம் தொடர்பில் பிரச்சினை எழுந்த நிலையில் இன்று மீண்டும் அவ்விவகாரம் … Continue reading அதிபரைத் தாக்கிய ஆசிரியை! பெரும் களேபரமாகிய பாடசாலை வளாகம்!